யாழில் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு இருவருட கடூழிய சிறை!
யாழ்ப்பாணம் செப்பல் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களைத் தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் மற்றொருவருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் செப்பல் வீதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சென்ற ஒருவர், தண்ணீர்த் தாகமாகவுள்ளதாகத் தெரிவித்து குடிதண்ணீர் கேட்டுள்ளார். அவருக்கு அந்த வீட்டின் … Continue reading யாழில் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு இருவருட கடூழிய சிறை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed